நம் நாட்டில் பல பகுதிகள் தண்ணீருக்காக கிணறுகளை நம்பியே உள்ளன. இன்றும், சில கிராமங்களில், மக்கள் குடிநீர் ஆதாரமாக கிணற்றை மட்டுமே நம்பியுள்ளனர். அப்படிப்பட்ட இடத்தில் வீடு கட்டினால், முதலில் தண்ணீர் வசதி உருவாக்க வேண்டும்.
மனையினை ஆய்வு செய்து, கிணறு தோன்டுவதற்கான இடத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் பணியைத் தொடங்கவும்
கூடுதல் பாறைகள் மற்றும் மண்ணைத் தோண்டி கிணறு வெட்டும் பகுதிக்கு வெளியே தனியாக சேகரிக்கத் தொடங்குங்கள்
இதனை பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நிபுணர் மேற்பார்வையின் கீழ் செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்
நீர் ஊறல் கிடைத்தவுடன் தோண்டுவதை நிறுத்தி விட வேண்டும்
பின்னர், கிணறை சுற்றி கற்கட்டுமானம் அல்லது கான்க்ரீட்டில் பாதுகாப்பு வளையம் அமைக்க வேண்டும். RCC வளையங்கள் குழிக்குள் மண் விழுவதை தடுக்கும்.
இதன் பிறகு, மோட்டார் பம்ப் மூலம் தண்ணீர் வெளியேற்றலாம்.
மேலும் நிபுணத்துவம் வாய்ந்த வீடு கட்டும் தீர்வுகள் மற்றும் உதவிக்குறிப்புகளுக்கு, அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனத்தை #வீட்டைப் பற்றிய பேச்சு எனும் ஹேஸ்டேக் வழியாக பின்பற்றவும்
உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…