மார்ச் 25, 2019
உங்கள் வீட்டைக் கட்ட கடல் அல்லது பாலைவன மணலை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம். இந்த மணல்கள் பளபளப்பான, தெளிவான தோற்றத்தைக் கொண்டிருக்கின்றன, ஆனால் இவை மிக இலகுவாக தூள் தூளாக இருக்கும். இந்த வகையான மணலைப் பயன்படுத்துவது கட்டமைப்பை பலவீனப்படுத்தலாம். மேலும், கடல் மணலில் உப்பு உள்ளது, இது எஃகு மற்றும் பிளாஸ்டர் மீது எதிர்வினைகளாற்றிவிடும். நீண்ட கால நோக்கில் கண்டால், இந்த மணல்களைப் பயன்படுத்துவது உங்கள் வீட்டின் ஆயுள் மற்றும் வலிமையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சேதம் காரணமாக, சமீபத்திய ஆண்டுகளில் ஆற்று மணலை அதிக அளவில் சுரண்டப்படுவதினை அரசாங்கம் கடுமையாக கட்டுப்படுத்தியுள்ளது. குறைவான மணல் விநியோகத்தின் காரணமாக, உங்கள் ஒப்பந்தக்காரர் கடல் அல்லது பாலைவன மணலைப் பயன்படுத்த பரிந்துரைக்கலாம்; தயவுசெய்து அதனை தவிர்க்குமாறு ஆலோசனை கூறுங்கள். கட்டுமானத்திற்கு ஆற்று மணல் அல்லது உற்பத்தி செய்யப்பட்ட மணலை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துங்கள்.
This website uses cookies to serve content relevant for you and to improve your overall website
experience.
By continuing to visit this site, you agree to our use of cookies.
Accept
உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…
"அல்ட்ராடெக் இந்தியாவின் நம்பர் 1 சிமென்ட் "- விவரங்கள்
Address
"B" Wing, 2nd floor, Ahura Center Mahakali Caves Road Andheri (East) Mumbai 400 093, India
© 2020 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை, அல்ட்ராடெக் சிமென்ட் லிமிடெட்.